கோவைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வரும் 24ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பாரதபிரதமர் நரேந்திர மோடி கோவை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். 

அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாரும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...