கோவையில் கிரிக்கெட் போட்டி நடுவருக்கான இலவச பயிற்சி - நேரடியாக விண்ணப்பிக்கலாம்!

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர்கள் மற்றும் 'ஸ்கோரர்களுக்கான' இலவச பயிற்சி முகாம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேரில் சென்று மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கிரிக்கெட் 'ஸ்கோரர்' மற்றும் நடுவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முகாமில் கிரிக்கெட் ஸ்கோரர்கள் மற்றும் நடுவர்களுக்கான விதிமுறைகள், செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை 97877 40390 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...