12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வால்பாறையில் 481 மாணவ, மாணவியர் பங்கேற்பு

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் மொத்தம் 481 மாணவ-மாணவியர் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. இதில் 481 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.



இந்தப் பள்ளிகளிலிருந்து 481 மாணவ மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மையங்களில் பத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வெழுதும் மாணவ-மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடாதவண்ணம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...