உடுமலை நீதிமன்றத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் வழக்கறிஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



உடுமலை: உடுமலை நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகத்திறன் போட்டி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன்,



மாவட்ட உரிமையியல் நீதிபதிபாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி. மீனாட்சி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...