கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டிட கழிவு மறுசுழற்றி திட்டத்திற்கான இடத்தினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டம், உக்கடம் கழிநீர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டிட கழிவுகளை மறுகுழற்சி செய்யும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். 



அப்போது, இத்திட்டம் குறித்து நகராட்சி அணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையருக்கு எடுத்துத்தார். 

இதனைத்தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டிட கழிவு மறுசுழற்றி திட்டத்திற்கான மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உமாதேவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...