கோவை ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள்

சேலம் தெற்கு கோட்ட ரயில்வே துறை மூலம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.1.75 கோடி ஆகும். இரண்டு நகரும் படிக்கட்டுகளுக்கு ரூ.1.5 கோடியும் மற்றும் அதை சார்ந்த மின் வேலைகள் உள்ளிட்ட கட்டிட செலவுகளாக ரூ.25 லட்சம் என மொத்தம் செலவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பு நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து (PF-1A) என்ற தளத்திற்கு செல்வதற்காக வேலைபணிகள் நடைபெறுகிறது. இதில் 1 மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் உபயோகிக்கலாம். இந்த நகரும் படிக்கட்டுகள் 4.84 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான வேலைகள் (17/02/2017) அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வேலைப்பணிகள் முடிந்த நிலையில் முன்னோட்டம் இயக்கத்திற்கு பிறகு மக்கள் இதனை பயன்படுத்தலாம். வரும் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...