உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி ருத்ரவேணி முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியில் போதை மற்றும் ஆசிட் வீச்சு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்விற்கு உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, ருத்ர வேணி, முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகர் டாக்டர் மஞ்சுளா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரகுபதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...