சட்டசபையில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவில் சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதை தடுத்தாகவும் பல எச்சரிக்கைகளையும், விதிகள் மீறி திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சபாநாயகர் அவர்களை வெளியேற உத்தரவிட்டார். 

அப்போது, திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விட்டு தங்கள் வெளியேற்றுவதற்கு எதிராக கோஷங்கள் எழுப்புனர். தொடர்ந்து  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...