ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’ எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அலமேலு சிறப்புறை வழங்கினார். கல்லூரி இணை அறங்காவலர் லஷ்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார். 

நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...