உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு.



திருப்பூர்: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அதேபோல், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் கணினி பயிற்சியாளர் பணிக்கு மார்ச் 4ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்களை udumalpet.kvs.ac.in என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு எனக் கூறியுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...