ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் - வால்பாறை திமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த திமுகவினர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிட்டு திமுக கட்சி கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகர செயலாளர் சுதாகர் தலைமையிலான திமுகவினர் ஈரோட்டில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வால்பாறை ஆ.சுதாகர், டென்சிங், ஈகா பொன்னுச்சாமி, ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கார்த்திக், ஜோதி செந்தில் குமார். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...