ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணி துறை நடத்தியது

ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணித்துறை நடத்தியது. இத்துறையின் தலைவர் முனைவர் ஐ.மரியஏசுராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.

கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...