போதைக்கு எதிராக உடுமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்!

உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.



உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குரல்குட்டை பகுதியில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கி நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், நிதிஷ், தர்சன், பிரபாகரன், செல்லமுத்து, சுர்ஜித் உட்பட மக்கள் மத்தியில் துண்டறிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.



குரல்குட்டை, நால்ரோடு, நெசவாளர் பகுதி, காமாட்சி அம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...