ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி அகடமிக் எக்ஸலன்ஸ் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ்- ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழக அளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியே முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இக்கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை ஐசிடி அகடமி ஆப் தமிழ்நாடு வழங்கியுள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் இம்சி கார்ப்பரேஷனை வழங்கியது. அது முதல் டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ் மையங்களை தமிழகத்தில் 5 கல்வி நிறுவனங்களில் இதுவரை நிறுவியுள்ளது. இந்திய அளவில் 50 கல்வி நிறுவனங்களில் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் அகடமிக் எக்ஸலன்ஸ் மையத்தை ஏன்செட் இந்தியா நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களின் தொடர்பு பிரிவின் தலைவர் அபிஜித் ஸ்ரீனிவாஷ் தொடக்கி வைத்தார். டெல் நிறுவனத்தைச் சேர்ந்த துணைப் பொது மேலாளர் ஜி.சரவணன், இம்மையத்திற்கான பொருப்பினை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் செயளர் சுவாமி கரிஸ்தானந்தா-விடம் ஒப்படைத்தார்.

இக்கல்லூரியின் முதல்வர் சி.ஜெயபாலகிருஷ்ணன், இயக்குனர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் கணினி அறிவியல் துறை டீன் மற்றும் தலைவர் கந்தப்பன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.



Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...