முதுமலையில் தேசிய மீட்பு படையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

முதுமலையில் விஜயவாடாவிலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்களுக்கு வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க தடுப்பு கோடுகள் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெறவிஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்கள் வந்துள்ளனர்.



அவர்களுக்குமுதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள AWTC வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து கள பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டு படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்கள் குறித்துமுதுமலை மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், (AWTC) தெப்பக்காடு மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது கோவை CASFOS கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு வனப் பகுதிகளில் அளிக்கப்பட உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...