பாதயாத்திரை சென்ற கோவை மாநகராட்சி மேயர் - மக்கள் குறை ஏற்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து. மேயர் கல்பனா பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்வதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு.


திருப்பூர்: கோவை மாநகராட்சி மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்துவருகிறார். இவர், தமது சொந்த ஊரான மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தைப்பூசத்தை ஒட்டி, கடந்த சனிக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

நேற்று இரவு அவர் பழனி கோயிலை சென்றடைந்தார். இதன் காரணமாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் நிர்வாக காரணங்களுக்காக குறை ஏற்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2முறையாக இன்றும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...