வால்பாறை நல்லமுடி வனப்பகுதியில் காட்டுத் தீ


வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதியில் நேற்று காலை 11 மணிமுதல் முதல் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 



இந்த காட்டுத் தீயானது தேயிலைத் தோட்டத்திற்குள் பரவி விடும் சூழ்நிலை இருப்பதால் எஸ்டேட் நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தீ பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காலை முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாலையில் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....