திருப்பூர் பல்லடத்தில் பொங்கல் விழா சிறப்பு கிரிக்கெட் போட்டி - பல்லடம் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி சுற்றுப் போட்டியை பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஸ்ட் பிளேயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 39ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் 32 அணிகள் கலந்துகொண்டன.



அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளை அதிமுகவைச் சேர்ந்த பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.



மேலும், அவர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...