கோவை ராம் நகர் ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்"


கோவை ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்" என்னும் சிறப்பு பூஜை பிரம்மஸ்ரீ விசுவநாத கணபாடிகள், பிரம்மஸ்ரீ சுந்தர் வாத்தியார் தலைமையில் கே.ஜெகன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.



இன்று காலை 7.30 மணியளவில் துவங்கிய இச்சிறப்பு பிராத்தனை வழிபாடு இன்று மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.



இந்த வழிபாட்டில் ல் ரிக்வேதம், எஜுர்வேதம், சாமவேத 70 பண்டிதர்கள் மற்றும் திறளான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...