திருப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க நடவடிக்கை! - புதிய காவல் ஆணையர் உறுதி

திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயமானதற்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.



இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...