கோவை மாதம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் காயம்

கோவை மாதம்பட்டி அடுத்த தென்கரை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கோவை குற்றாலம் செல்ல காரில் சென்றுள்ளனர்.

அப்போது தென்கரை அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே விவசாய நிலத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நான்கு மாணர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர்கள் அதிஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...