திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயான வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

உடுமலை அடுத்த இலுப்ப நகரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த இலுப்பநகர் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இலுப்ப நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...