திருப்பூரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளதால், பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கைத்தறி தொழில் செய்யும் நெசவாளர்களுக்கு கடந்த 1993 ஆம் ஆண்டில் ஹட்கோ மூலம் தமிழக அரசால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்சமயம் அந்த வீடுகளானது மிகவும் பழுதடைந்து உள்ளதுடன் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.



எனவே தொகுப்பு வீட்டை பராமரிக்க நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...