கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் தயார் - ஆணையாளர் பிரதாப் ஆய்வு….!

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாடா ஏஸ் வாகனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.45 லட்சம் மதிப்பிளான இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சிறப்பம்சம் குறித்து விரிவாக ஆணையர் கேட்டறிந்தார்.



பின்னர், குப்பைகள் சேகரிக்கும் மற்றும் அதனை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சேர்ந்து 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...