குமரகுரு கல்லூரியில் 'யுகம் 2017' மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "யுகம் 2017" தேசிய அளவிலான டெக்னோ கலை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள், திரைப்படம் திரையிடல்  போன்றவை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 



இந் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மாற்றும் தன்னம்பிக்கை குறித்து  பல்வேறு வகையில் சொற்பொழிவு மற்றும் குறும்படம் திரையிடப்பட்டது. இதில், சிறந்த பேச்சாளர்களான அண்ணாதுரை, மூர்த்தி, சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆற்றலை ஊக்குவித்தனர். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்தனர். 



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...