திருப்பூரில் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 10ஆம் நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மலர்தூவி அஞ்சலி.



திருப்பூர்: சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேவின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.11.2022) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரேவின் 10 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி, திருப்பூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கலந்து கொண்டு, பால் தாக்கரேவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இந்த நிகழ்வில், சிவசேனா மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...