கோவில்பாளையத்தில் பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த நபர் மீது வழக்குப்பதிவு

கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே டாஸ்மாக் அருகே பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செயது போலிஸார் விசாரணை.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் நேற்று இரவு கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கோவில்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களை விரட்டினர் மேலும் பெட்டிகடையில் மது அருந்த அனுமதித்த பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...