கோவையில் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களது உருவ சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன்படி கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களால் பேரறிஞர் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், பேரறிஞர் அண்ணா அவர்களது திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...