காசா கிரேன்டே தங்களுடைய புதிய கட்டுமானத் திட்டத்தை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர்

காசா கிரேன்டே தங்களுடைய காசா கிரேன்டே எட்டர்னியா ஃபேஸ் 2 என்ற புதிய கட்டுமானத்திட்டத்தை கோவை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் 157 தனி வீடுகளும், 60 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

தனி வீடுகளின் விலை 77 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் 20.5 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது முதலில் வரும் 20 நபர்களுககு மட்டுமே பொருந்தும்.

இதனுடைய காசா கிரேன்டே நிர்வாக பங்குதாரர் டி.செந்தில் குமார் கூறுகையில், நாங்கள் ஃபேஸ் 2-வை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ஃபேஸ் 1 முழுவதுமாக முடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மதிப்பை அளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் ஒரு தொடர்ச்சிதான் தற்போது நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த புதிய திட்டம்" என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...