புதிய பட்ஜெட் தாக்கல் வளமானதாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தகவல்

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டானது வளமானதாக அமைந்துள்ளது என இணைத் தலைவரும் நோவா ஃபெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ பிரிவு இயக்குநருமான மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான பட்ஜேட்டானது ஒரு சுகாதார கண்ணோட்டத்தில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக உள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும், உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு இந்த வரவு செலவு திட்டத்தின் நல்ல அம்சம் ஆகும்.

மேலும், மருத்துவத்தில் 5 ஆயிரம் புதிய போஸ்ட் கிராஜுவேட் (தங்கும்) இடங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு நாட்டில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். இரண்டு மாநிலங்களில் மருத்துவ அறிவியல், இரண்டு புதிய அகில இந்திய கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான அறிவிப்பு, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் மற்றொரு சாதகமான அம்சமாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...