நாராயனகுரு கல்லூரியில் கலரி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கோவை நாராயனகுரு கல்லூரியில் மகளிர் எம்பவர்மென்ட் மற்றும் மனித உரிமை கிளப் ஆகியவை இணைந்து கலரி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கை "கலரி ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்குமான ஒரு கலை" என்னும் தலைப்பில் நடத்தியது.

இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணக்குமாரி வரவேற்புரை வழங்கினார். புதூர், பாலக்காடு கலரி பயிற்சி அளிக்கும் சிவிஎன் கலரி பள்ளியின் கலரி நிபுனர் சி.முரளிதரன் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.



இதில், மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேனவும், தற்காத்துக்கொள்ளவும் பயிற்சிகள் அளித்தார்.

மனித உரிமை கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...