சில்லரை மற்றும் மளிகை கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சில்லரை மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர், வழக்கறிஞர் பிரிவு வீ.புஷ்பானந்தம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன். 

இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...