கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பு!


கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர்  முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசுடன் இணக்கமாக நல்லுறவை பேணவே கேரளா விரும்புகிறது எனவும் நீர் பகிர்தல் தொடர்பான பிரச்சனைகளை இருமாநி்ல அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் அந்த விவகாரத்தை கேரள அரசு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரளா புரிந்து இருப்பதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...