செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்க

கோவை மாவட்டதில் 2017ம் ஆண்டிற்கான செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக செய்தியாளர்கள், புகைபடக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்கள் ஆகியோருக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணபிக்க நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாவட்ட செய்தியாளர்கள்/ புகைப்படக்காரர்கள்/ ஒளிபதிவாளர்கள் முழு நேர பணியாளராக பணியாற்றுகிறார்கள் என்ற நிறுவன கடித சான்றுடன் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை நகல் மற்றும் அஞ்சல் வில்லை அளவிலான இரண்டு புகைப்படங்களை இணைத்து 15.02.2017 அன்றுக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அனுபிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...