சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக கோவையில் இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு


சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பில் 100 வாகங்கள் பங்கேற்றன.



பொதுமக்களிடையே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு அம்சங்கள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த அணிவகுப்பு நடத்தபடுவதாக இதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் அமைப்பு மூலம் புற்று நோய் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.



இதுகுறித்து பேரணியை துவக்கி வைத்து பேசிய போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையில் விபத்துகள் குறைதுள்ளதாகவும் மக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்', என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...