மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை வ.உ.சி. மைதானத்தில் அறவழிப்போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் தடியடி நடத்தினர்.  மேலும், அப்பகுதியில் இருந்த இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இந்த தாக்குதலில் கல்லூரி மாணவி ஜோதி என்பவரின் கை உடைந்தது.

  

போலீசாரின் இந்த செயலை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...