பேரனை தேடி வ.உ.சி. மைதானத்திற்கு வந்து கதறிய மூதாட்டி


கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதை அறிந்த மூதாட்டி ஒருவர் தனது பேரன் போரட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்று வ.உ.சி. மைதானம் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



இது குறித்து மூதாட்டி கூறுகையில், 'என் பெயர் ஜெயபாரதி (69), சூலூரை அடுத்த ராசிபாளையம் எனது சொந்த ஊர்.  எனது மகள் வழிப்பேரன் சந்தோஷ் குமார் (24). ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவரை பார்க்காமல் நான் வீட்டுக்கு திரும்பமாட்டேன்' என்றார்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...