Photo Stories

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து சீனா எல்லையான சியாச்சின் பனிமலை வரை காரில் தனி ஆளாக பயணம் மேற்கொள்ளும் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்மணி. இப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Newsletter