சூலூர் அருகே விபத்து: இருவர் பலி

சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை: சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). கோவையிலிருந்நு சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி மினி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் கார்த்திக் (21), பிவிக்குமார்(18) ஆகிய இருவரும் இருந்தனர். 



இதே போல், ராஜகிருஷ்ணன் என்பவர் சூலூரிலிருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி ரங்கநாதபுரம் அருகே வந்த எதிரே வந்த மினி ஆட்டோவும் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி ஆட்டோவும்-வில் வந்த கார்த்திக்ராஜா, கார்த்தி ஆகிய இரண்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிவிக்குமார் கழுத்தில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த ராஜகிருஷ்ணன் என்பவர் தப்பியோடினார். 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...