அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.
கோவை: அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.

இது குறித்து ரோட்டரி கிளப் கமிட்டோ-வின் மாவட்ட தலைவர் முகம்மது அப்சார் கூறுகையில், "அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க வேண்டும் என்ற ஒரு சமூக காரணத்திற்காக பைக் பேரணி ஏற்பாடு செய்தோம்.

இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க பயன்படுத்துவோம். டிக்கத்தலானில் தொடங்கிய இந்த பேரணி அவினாசியில் சென்று முடிவடைந்தது." என்றார்.


இது குறித்து ரோட்டரி கிளப் கமிட்டோ-வின் மாவட்ட தலைவர் முகம்மது அப்சார் கூறுகையில், "அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க வேண்டும் என்ற ஒரு சமூக காரணத்திற்காக பைக் பேரணி ஏற்பாடு செய்தோம்.

இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க பயன்படுத்துவோம். டிக்கத்தலானில் தொடங்கிய இந்த பேரணி அவினாசியில் சென்று முடிவடைந்தது." என்றார்.
