வேளாண் பல்கலை.,க்கு பிரதம மந்திரி விருது

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பிரதம மந்திரி விருது வழங்கப்பட்டது.


தருமபுரி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பிரதம மந்திரி விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு ராஷ்டிரிய கிரிஷி விக்யான் புரஸ்கர் விருது டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். சிறந்த சேவை அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பிலிப் மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...