சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது. 



காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளை, சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணைந்து சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. "சைகை மொழியை கற்க அழைக்கிறோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை காஸ்மோட்டோ ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மெஜஸ்டிக், எஸ்.என்.ஆர். கல்லூரி மாணவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்கள், காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



இதில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...