விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் அருகே விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மின்கோபுரங்கள் அமைப்பதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏர்முனை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...