திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாடல் கேட்கும் ஐ-பேடு கருவி வெடித்ததில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாடல் கேட்கும் ஐ-பேடு கருவி வெடித்ததில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார்.
தாராபுரம் அருகே மூலனூர் பகுதி நத்தபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் பால்ராஜ் (14) என்பவர் ஐ-பேடு கருவியை தனது கால்சட்டைபையில் வைத்துப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போது திடீரேன வெடித்ததில் அவரது பேண்ட் தீ பிடித்து எரிந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உடனே தீயை அனைத்து பால்ராஜை தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த ஐ-பேடு கருவி வெடித்ததில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம், ஐ-பேடு கருவி பயனாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அருகே மூலனூர் பகுதி நத்தபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் பால்ராஜ் (14) என்பவர் ஐ-பேடு கருவியை தனது கால்சட்டைபையில் வைத்துப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போது திடீரேன வெடித்ததில் அவரது பேண்ட் தீ பிடித்து எரிந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உடனே தீயை அனைத்து பால்ராஜை தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த ஐ-பேடு கருவி வெடித்ததில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம், ஐ-பேடு கருவி பயனாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.