விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், இதனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், சிறுமப்பட்டு வருவதாகக் கூறி அனைத்து விவசாயிகள் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை தனி நபருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...