வேளாண் பல்கலையில் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

வணிக முறையிலான பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடத்தில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்,

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 
  • தக்காளி கெட்ச்சப் 
  • பழ ஜாம் 
  • ஊறுகனி (ஊயனேல) 
  • தயார் நிலைபானம் 
  • ஊறுகாய் 


ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 கட்டணமாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 94425 99125.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...