ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும் : கமல்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 

'திரு. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்' என நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.

'ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த மனிதர். அவரின் இழப்பு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய அறிவு மனித இனத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக அமையும். இந்த உலகைப்பற்றி அறிந்து கொள்ள அவரின் ஆராய்ச்சி நமக்கு உதவியாக இருந்தது. அவரின் புகழ் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும். ஸ்டீபனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்' என பா.ஜ.க தலைவர் அமித் ஷா டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...