நீலகிரியில் ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டி

தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.

நீலகிரி: தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.



தென் பிராந்திய ராணுவ கோப்பைக்கான ஓட்டப் பந்தயம் போட்டி இன்று எம்.ஆர்.சி தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தென் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 குழுக்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றன. 



இதில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 54 வீரர்கள் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோ மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெலிண்டன் கண்டோன் மெண்ட் பகுதிக்குட்பட்ட துப்பாகிச் சுடும் பயிற்சி மையம், ராணுவ மருத்துவமனை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கடந்து இறுதியாக எம்.ஆர்.சி தங்கராஜ் மைதானத்தை வந்தடைந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...