தூய்மை இந்தியா திட்டம் : கோவையைச் சேர்ந்த அமைப்பிற்கு பிரதமர் விருது

கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டு 'நோ டம்பிங்' என்ற சமூக சேவைக்கான அமைப்பை கோவையைச் சேர்ந்த பிரசாந்த், சரண்ராஜ் மற்றும் சுரேஷ் பண்டாரி ஆகியோர் உருவாக்கினர். இவர்கள், இந்த அமைப்பின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கழிவு மேலாண்மையின் மூலம் உதவி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து நகரை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கிய 'நோ டம்பிங்' அமைப்பிற்கு பிரதமர் விருது வழங்கப்பட்டது. 

'நோ டம்பிங்' அமைப்பின் மூலம் தற்போது கோவையில் நாள்தோறும் 43 குடியிருப்பு நலச் சங்கங்கள், 4,200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விமானநிலையம் போன்ற இடங்களில் இருந்து 5 டன்னிற்கும் மேலான குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...