வரி செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த மாநகராட்சி

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 83-க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள திரு.கே.ஐ.எட்வினின் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 16,845ஐ செலுத்தாத காரணத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வார்டு எண் 25-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 27,796 இதுவரை செலுத்தாத காரணத்தினால் இன்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...